Posts

Showing posts from February, 2024

தமிழ்நாடு ஆசிரியர் முன்னூற்ற சங்கம், வரலாற்று சிறப்பு ஆணை 243 வழங்கியமைக்கு நன்றி அறிவிப்பு மாநாடு

                   திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க கூட்டம்       நன்றி அறிவிப்பு மாநாடு கோரிக்கை 8 மாநாடு அனைவரும் வாரீர்! திருப்பத்தூர், ஐன-3       திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட பொதுக்குழு மற்றும் சென்னையில் நடைபெற உள்ள நன்றி அறிவிப்பு மாநாட்டிற்கு ஆயத்தப்படுத்தும் விதமாகவும் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் மு. சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட பொருளாளர் எம்.சிவக்குமார் முன்னிலை வகித்தார்.             தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் அவர்களுக்குத் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான மூதூரிமை அறிவிக்கப்பட்டுள்ளது. மணி முதல் நடைபெறுகிறது.           நன்றி அறிவிப்பு மாநாட்டின் முதல் நிகழ்வாக "கல்வியில் கலைஞர்" என்ற தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவும், கவிதை நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது. இம் மாநாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் சுமார் 300 பேர் கலந்து கொள்வது என இக் கூட்டத்தில்