ஆலங்காயம் வட்டார கல்வி அலுவலகத்தில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக தேங்கும் *ஆசிரியர்களின் பணிகளை* முடிக்க தற்காலிகமாக வேறு அலுவலகத்தில் இருந்து *அலுவலக பணியாளர்களை* நியமிக்க கோரி மாவட்ட கல்வி அலுவலரிடம் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* கோரிக்கை மனு.
Siva Tam's Tpt.
*ஆலங்காயம் வட்டார கல்வி அலுவலகத்தில்* பணியாளர் பற்றாக்குறை காரணமாக ஆசிரியர்களின் பணப்பலன் உள்ளிட்ட தேக்கநிலையில் உள்ள பணிகளை முடிக்க தற்காலிகமாக வேறு அலுவலகத்தில் இருந்து அலுவலக பணியாளர்களை நியமிக்க கோரி *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* சார்பில் *மதிப்புமிகு ( தொடக்க கல்வி ) மாவட்ட கல்வி அலுவரை* சந்தித்து இன்று 28-11-22 மாலை கோரிக்கை வழங்கப்பட்டது. இது குறித்து விரைவில் *இந்த வாரம் இறுதிற்குள் பணியாளர்கள் நியமிக்க வாய்ப்பு* உள்ளது என கூறப்பட்டது. விரைவில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🙏🏾🙏🏾
இந்நிகழ்விற்கு வருகை தந்த ஒன்றிய, மாவட்ட பொருப்பாளர்களுக்கு நன்றி! நன்றி!!
🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🙏🏾🙏🏾
அன்புடன்
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*
திருப்பத்தூர் மாவட்டம்.
( *மு.சிவக்குமார், ப.ஆ,* மாவட்ட (அமை) செயலாளர்.)
Comments
Post a Comment