நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.

 




நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.

*TAMS ன் பேரியக்க ஈரோடு மாவட்டத்தின்  புதிய கிளை நாளை 01-10-2022 நமது மாநில தலைவர் மதிப்பிற்குரிய கு.தியாகராஜன் அவர்கள் தலைமையில் மற்றும் மாநில பொருப்பாளர்கள் கலந்துகொள்ளும் மாவட்ட கிளை துவக்க விழா 01-10-2022 சனிக்கிழமை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அருகில் உள்ள மாவட்டத்தின் உறவுகள் மற்றும் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் உறவுகளும் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம்.

எனவே அனைத்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் உறவுகளும் தவறாமல் எத்தனை பணிகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்